Family · Tamil

செங்கோட்டை

Completed | Part 24 of 24 | 0 Likes

Part 24

என் கண்ணழனுக்கு முதன் முதலில் எல்லோரும் சம்மதத்துடன் ஏன் முதலிரவில் என் கற்பை மீண்டும் விருந்து வைப்பதற்காக, என் இரு கால்களையும் விரித்து வைத்து ஏன் யூனியின் குறியை காட்டுகிறேன் . குறிப்புழையில் ஆண்மகன் குறி குத்தியதும், கற்பின் அடையாளமாம் கன்னிச்சவ்வு தன் யோனியின் உள்ளே கிழியும்போது வார்தைகளுக்குள் வரவைக்க இயலாத இரத்தவலியை சத்த முனகலில் தாங்குகிறேன் . அதன் பலனாக முன்பே பத்து மாதங்கள் கருவை சுமக்கும்போதும் வலி. அக் கரு குழந்தையாக பிறக்கும்போதும் வலி. அப்பப்பா அது எட்டிப்பார்க்கா போகிற வலியை தாயமாயுடன் நான் ஏற்று கொண்டேன். நான் கார்பம் ஆகி ஏன் வயிறு வீங்கி நீற்பதை பார்த்து பெரும் மகிழ்ச்சி கொண்டேன். அவனும் என்னை பாதுகாப்பாக பார்த்து கொண்டான்.
எனக்கு சிரூம் நடந்தது, அனைவரும் வந்தனர், அதில் ஏன் மனைவி என் இரு கைகளில் சந்தனம் பூசி, ஏன் நெற்றியில் குங்கும போட்டு வைத்து ஏன் காது அருகில் "சீக்கரம் நம் நாட்டுக்கு வாரிசு முதலில் ஏன் கையில் கொண்டுக்க வேண்டும் தோழி, என்று கண்ணதாய் பிடித்து கிழ்ழினாள், நானும் பூரிப்பில் மகிழ்ந்தேன்.என் மனைவி என்னை அணைத்து கொண்டு கன்னத்தில் முத்தம் கொடுத்தால்.
என் பிரேசவ நாளில், ஒரு ஆண்மகன் எவ்வளவு பெரிய வீரனாக இருந்தாலும், ஒரு பெண் தன் குழந்தையை பிரசவிக்கும் நிகழ்வை நேருக்குநேர் பார்க்க அணு அளவுகூட தைரியம் இருக்காது. ஒரு வீரம் மிக்க ஆண் அவன், ஆனால் அந்நிகழ்வை பார்ப்பதற்கே பயப்படுகிறான் என்பதை உணர்ந்தேன்.என் கைகோர்த்து ஏன் நெற்றியில் முத்தம் கொடுத்தான். நான் என் வலியை, இரு பிளந்த கால்களின் வழியே கசியவிட்டுக் கொண்டு இருந்தேன்.. துயரமும் கூட... அந்த வலியுடன் குழந்தையை பெற்றெடுத்தவுடன் என் பெண்மையின் சிறப்பு இன்னும் முடிவதில்லை என்பதை தெரிந்தேன் . அக்குழந்தையைச்சுற்றி பாசமென்னும் பாதுகாப்பு போட்டு வைப்பதுடன், குழந்தைக்கு சோறுட்டுவதில் இருந்து, தாலாட்டுவது வரை சீராட்டி வளர்த்தேன் . இந்த உலகத்தை விட்டு விடைபெறும் வரையிலும் அந்த பாசப்பாதுகாப்பு நீடிப்பதே தாய்மையின் உச்சம் என்று உணர்ந்தேன்.

நாட்களும் கடந்தனா செங்கோட்டையும் மதுராந்த்தியம் ஒன்று சேர்ந்தது மாதவி மஹாராணியாக பொறுப்பு ஏற்றல் விக்ரமன் மகாராஜாவாக இரு நாட்டையும் ஆண்டான், இதில் எதிர் நாட்டு மன்னார்கள் அனைவரும் செங்கோட்டை கைப்பற்றும் நேரத்துக்காக காத்து இருந்தனர்.
அதான் இடைவெளியில்
விக்ரமன் அரண்மனையில் ருத்ரமாதேவி இரு குழந்தைக்கும் பொறுப்புள்ள தாயாக மாறி இருந்தாள் ,எப்பொழுதும் போருக்கு சென்ற வெற்றி பெற்று வரும் தன் கணவன் விக்ரமன் வருகைக்கு தலையில் மல்லிகை பூவும் நெற்றியில் குங்குமம், தட்டில் தீபம் ஏற்றி கொண்டு அவன் வருகைக்கு ஏங்கி கொண்டு காத்து இருப்பது வழக்கம் ஆகி விட்டது.
அவன் கட்டிய தாலி நினைத்தே மனதில் கொண்டு பொறுப்பான துணைவியாகவும் , அன்பான தாய் ஆகவும் வாழ்ந்து வன்தான்(ள் )

THE END

Congratulations!

You've successfully completed reading all published parts of this story!

9747 Views 2 Comments
Disclaimer

CD Stories is a multilingual open platform. Stories published are generated by writers. The platform has not reviewed, modified, or validated contents and holds no liability regarding content quality or copyright infringements.

Discussion (2)

Maha
Maha 2 weeks ago

Very longtime you could not write stories in tamil...please write it..kindly sister

Divyadv
Divyadv 1 year ago

தமிழ் பதிவிற்கு நன்றி

Want to comment? Please Login or Sign Up.
Reading preferences
100%
Home Discover 0 Alerts Writers Login