என் குதிரை என்னை யாரோ என்று பார்த்து மிரண்டது அதன் பின் என் கையாய் வைத்து அதான் தோளில் தடவி கொடுத்தேன் அதுவும் அடங்கியது. பின் செங்கோட்டையில் இருந்து குதிரையில் வெகு தொளைவு சென்றேன்.
குதிரை சவாரியில் ஏன் மெல்லிய லேசான ஆடையில் என் பெண் குறி குதிரையின் சேனம் என்னை வருட ஓரு வித உணர்ச்சிகள் வந்தது. அதுவும் நன்றாக இருந்தது. சவாரியில் என் மோகத்தை கொண்டு குதிரை கழுத்தை கட்டி பிடித்து முத்தம் குடுத்தேன். என் திராவியம் வெளியே வருவதை கண்டு நேராக அமர்ந்த்தேன்.
நாட்டின் ஏல்லைக்கு சென்றேன். அங்கு யாரும் இருக்க மாட்டார்கள் என்று என்னி. அங்கு இருந்தா நதிகறையை அடைந்தேன். அந்த இருண்ட இரவில் நீளா ஒளி மட்டுமே இருந்தது.நான் ஊடுத்திய ஆடையுடன் தனியாக ஏன் பெண்மையை ரசித்து கொண்டு என்னை அறியாமலே நடனம் ஆட தொடங்கினேன்.
அந்த இரவு நேரத்தில் வெகு தொலைவில் ஓரு குதிரை வருவதை கண்டு கொண்டு மரத்துக்கு பின்னால் ஓடி ஒளிந்தேன்.
ஏன் குதிரை அருகில் ஒரு மனிதன் கம்பிரமாக வந்தான். தன் வாழை உருவி எடுத்து ஏன் குதிரை மேல் அடித்தான் அது அங்கு இருந்து ஓடி விட்டது.
ஐயோ ஏன் குதிரை ஓடிவிட்டாதே என்று ஏன் வாழை கோபத்தில் வெளியே எடுத்தேன்.
மனிதன் :யார் இங்கே? என்ற கம்பிர குரல் கேட்டது
இருட்டில் அவனை சேரியாக பார்க்க முடியவில்லை, வெறுவழியும் இல்லை இவனை வென்றுதான், அவன் குதிரை கொண்டு என் நாட்டுக்கு திரும்ப முடியும் என்பதால்,
அவனிடம் சண்டை போட்டு தான் ஆக வேண்டும் என்று கோபத்தில் முன்னாள் சென்றேன்..
இருட்டில் அவன் முகம் தெரியவில்லை, அவனும் என்னை இருட்டில் பார்க்க முடியவில்லை. நான் வெறியில் ஏன் வாழை கொண்டு ஓங்கினேன், அவணும் அதை கண்டு இருவர் வாழ்களும் ஒன்றின் ஒன்று உரசி தீ பறந்தது. ஓரு கட்டத்தில் என் பலம் அவனிடம் ஒயிந்தது, அவனை எதிர் கொள்ள முடியாமல் சண்டையில் கரையின் ஓரத்துக்கு பின் நோக்கி வந்து விட்டேன், பின்பு பயமும் வந்து விட்டது ஏன் பழைய ஆண் பலம் இப்போ போய்விட்டத்தை உணர்ந்தேன், அவன் வேகத்தில் ஒரே அடியில் ஏன் வால் பறந்து ஆற்றில் விழுந்தது ,பிடி இல்லாமல் பின் நோக்கி ஆற்றில் விழ சைந்தேன், அவன் தன் வாழை கிழே விட்டு விட்டு ஏன் ஈடுபாய் பற்றி அணைத்து கொண்டான் ஏன் கூந்தலும் பறந்து விரிந்தது. அந்த
நிலவின் வெளிச்சத்தில் அந்த ஆண்
மகனை பார்த்தேன் அவனும் என்னை பார்த்தான், .ஏனக்கோ என்னன்னாவோ சிந்தனைகள் வந்தது அவன் கைப்பட்டதும் . அவனை கூர்ந்து கவினித்தேன் ஓஹோ அது என் நண்பன் விக்ரமனா அதுவும் நான் அவன் நண்பன் பெண்னாக இருப்பதை தெரிந்தால் மாணம் போய் விடுமே, என்று அவன் பிடியில் இருந்து விலகினேன்.
என்னை பார்த்ததும் அவன் முகத்திலும் ஓரு விதமான புரிப்பை உணர்ந்தேன்.என் அழகில் அவன் மயங்கினான்.
விக்ரமன் : இப்படி ஓரு அழகியா தொற்றாத்துடன் இருக்கும் விரமங்கையே யாரு நீங்க? உங்கள் ஆடைகளை பார்க்க நீங்கள் சாதாரண பெண்னாக இருக்கமாட்டீர்கள்! உங்கள் வீரம் என்னை போன்ற ஓரு மாவீரனுக்கு நிகராக இருக்கிறது. உண்மையை சொல்லுங்கள்.
இளவரசன் : நானா?? சற்று என்று "நான் ருத்ரதேவனின் தங்கை ".
விக்ரமன் : அப்பிடியா சிறப்பு தங்கையே, நானும் உன் அண்ணனும் நீண்டகாள நண்பர்கள், உன்னை சிறு வயதில் பார்த்து இருக்கிறேன். உன் அண்ணன் ஓரு பெரும் கொண்ட மாவீரன் அல்லவா, அவன் தங்கை நீ சொல்லவா வேண்டும். சேரி என் இந்த நேரத்தில் பெண் நீங்கள் அதுவும் தனியாக இங்கு வந்து இருக்கிறீர்கள்.
அவன் என்னை ஏன் தங்கை என்று நினைத்து பேசுவதை உணர்ந்தேன்.
இளவரசன் :இல்லை இந்த இடத்தை இரவு நேரத்தில் அற்புதமாக காட்சி அளிக்கும் என்று என்னிடம் சொன்னார்கள்.அதான் இங்கு வந்தேன் என்றேன்
Part 13
9775 Views
2 Comments
Disclaimer
CD Stories is a multilingual open platform. Stories published are generated by writers. The platform has not reviewed, modified, or validated contents and holds no liability regarding content quality or copyright infringements.
Reading preferences
100%
Discussion (2)
Very longtime you could not write stories in tamil...please write it..kindly sister
தமிழ் பதிவிற்கு நன்றி