Family · Tamil

செங்கோட்டை

Completed | Part 10 of 24 | 0 Likes

Part 10

முதல் இரவில் மாதவி பாலுடன் ஊளே வந்ததும் இளவரசன் தன் மார்பை மறைத்து சிலுக்கு போல் ஆடையாய் கொண்டு அணிந்து இருந்தான்.முதல் இரவில் எந்த ஓரு ஏக்கமும் இல்லாமல் எதோ சிந்தனையில் இருந்தான். எதையும் கண்டுகொள்ளாமல் இருக்க, மாதவி அவன் பாதத்தை தோட்டதும் அவன் சிணுங்களுடன் பின் நகர்ந்தான், அதிர்ச்சியில் மாதவி முழித்தல்
மாதவி :இந்தாங்க பால்
அதை வாங்கி முழுவதும் குடித்து விட்டேன்.நான் இப்போ நானாகவே இல்லை என்பதை உணர்ந்தேன்.
இளவரசன் :சேரி வா தூங்கலாம்
மாதவி என்றேன். மாதவியும் எதிர்பாராத தோல்வியை சந்தித்தது போல், எதுவும் பேசாமல் உணர்ச்சிகளுடன் அவர் அணைப்பில் படுக்க சைந்தால் அவள் இளவரசன் மார்பில் கை வைத்தால் ஓரு விதமான தோற்றம் மார்பில் தெரிந்தது அதிர்ச்சி அடைந்தாள். உடனே அவள் கையாய் விளக்கி விட்டு
இளவரசன் :சேரி தூக்கம் வருது தூங்கு என்று தூங்கிவிட்டான்.
ஏமாற்றத்துடன் மாதவி குழப்பத்தில் தூங்கிவிட்டால் அதன் பின் இருவரும் பெரிதாக காமத்தில் இணையவே இல்லை.
ஆனாலும் எப்பொழுதும் நடு இரவு நேரத்தில் அந்தபுரத்தில் உள்ள ஓரு பகுதிக்கு செல்வது வழக்கம் கொண்டான் .
மாதிவுக்கு எந்த ஓரு இணைப்பும் இன்பமும் இளவரசன் குடுத்தது இல்லை, அவளுக்கும் ஏக்கம் அடங்கவில்லை.
இரவு தினமும் வெளியே செல்வது தெரியும் அதனால் இன்று அங்கே என்ன நடக்கிறது என்று யோசித்து கொண்டு அங்கு சென்றால்.
அங்கு பெண்மையான குரல்
"அடடா என்ன அழகு டி இளவரசி நீ
அப்பாடா இப்போ தான் என் பெண்மையை அனுபவிக்க நேரம் கிடைச்சாது ". ( தனக்குள் மறைத்து வைத்திருந்த பெண்மையை ரசிக்குரான் )
அதை பார்த்ததும் அதிர்ச்சியில் மாதவிக்கு மயக்கம் வந்து விட்டது
அங்கு பார்த்தது இளவரசன் இல்லை இளவரசி போல் காட்சி அளித்தது
ஓரு மாவீரனை மணந்தோம் என்ற நினைத்தேன் ஆனால் ஓரு இளவரசியை மணந்து விட்டேனே அயோ கடவுளே என்று குழப்பத்தில்
அங்கு இருந்து சென்று விட்டால் .
சிரிது நேரத்தில் இளவரசன் வந்து விட்டான் எதுவும் தெரியாதாது போல அவள் அருகிலே உறங்கி விட்டான்.அடுத்த நாளும் அதே போல் நடந்தது
அந்த நடு இரவு அவன் ஆழ்ந்த தூக்காம் ,மாதவி தான் கணவன் கை தொட்ட போது ஓரு பெண்ணாய் தான் உணர இருந்தது, மூடி இல்லாமல் வாலு வழுப்பாக இருக்க.சந்தேகத்தில் அவனும் தன்னை போல் ஒரு பெண்னா என்று உணர அவன் அண்மையாய் கிழே தொட்டு பார்க்க அவன் அடையில் கை வைத்து பார்த்தால் அங்கு எதோ சிறிய தோற்றம் போல் இருந்தது உடனே அதிர்ச்சியில் ஆடையாய் மெதுவாக விளக்கி பார்த்தால்,அங்கு சிறிய ஆண் உறுப்பும் பெண் குறியும் இருந்தது ஆண்மை என்ற அடையாளமே இல்லை, அவன் உடலை பார்க்க மொத்தத்திலும் பெண்ணாக தான் இருந்தது. தலையில் கை வைத்து கன்னிருடன் வாயை பொத்தி கொண்டு அழுதாள் .
அவன் பெண் என்று தெரியாமல் இளவரசன் என்று கூறி ஒரு பெண்ணுக்கு திருமனம் செய்து வைத்து விட்டார்களே என்ற வேதனை வந்தது.ஆனால் இதை வெளியே சொன்னாலோ இல்லை இவனை விட்டு சென்றாளோ நம் சீரிய ராஜ்ஜியதத்தை இந்த செங்கோட்டை முடித்து விடுமே, என்ன செய்வது என்று யோசிக்க முடியாமல் திணறினேன். இது தான் நம் வாழ்க்கையா என்ற கவலையுடன் ,சிரிது நேரத்தில் எல்லாம் இறைவனுக்கு சமர்ப்பணம்,என்று விட்டு ஓரு முடிவுக்கு வந்தேன்
விருப்பம் இல்லாமே எனக்கு நானே இந்த வாழ்க்கையும் ஒப்பு கொண்டான்.

9768 Views 2 Comments
Disclaimer

CD Stories is a multilingual open platform. Stories published are generated by writers. The platform has not reviewed, modified, or validated contents and holds no liability regarding content quality or copyright infringements.

Discussion (2)

Maha
Maha 2 weeks ago

Very longtime you could not write stories in tamil...please write it..kindly sister

Divyadv
Divyadv 1 year ago

தமிழ் பதிவிற்கு நன்றி

Want to comment? Please Login or Sign Up.
Reading preferences
100%
Home Discover 0 Alerts Writers Login