அவனுக்கு வந்த தகவல் படி அந்த திருடர்களும் வந்தனர் வீட்டுக்குள் புகுந்து சுரையடி கொண்டு அதில் அதிர்ச்சி கொண்டு ஒரே பெண் இளவரசன் இருப்பதை கண்டு ,அவன் கண்ணய் மூடி கையாய் கட்டி கொண்டு பிடித்து இழுத்து கொண்டு குதிரையில் ஏற்றி அந்த இருண்ட காட்டுக்குள் செல்ல பின்னாலே போர் வீரர்கள் படர்ந்த கோணத்தில் பின் தொடர்ந்தானர்.
ஓரு கட்டத்தில் திருடர்கள் குதிரை மின்னல் வேகத்தில் பறந்தது, விரர்கள் அவர்களை தொடர கடினமான போராட்டத்தை மேல் கொண்டனர். இருந்தாலும் பயன் இல்லை. இருட்டில் ஒரு போதருக்குள் அவர்கள் தொலைந்து மறைந்து விட்டானர் . வீரர்கள் அந்த தடையத்தை கூட கண்டுபிடிக்க முடியாமல் திகைத்னர் ,என்ன செய்வது? என்ன பதில் நம் நாட்டு அரசுக்கு கொடுப்பது என்று அனைவரும் பயத்தில் குழப்பாத்துடன் இருந்தனர்.
திருடர்கள் குதிரை ஓரு பெரிய குகைக்குள் சென்றது பந்தம் ஏற்றி பகல் போல் ஒளி கொடுத்தது. உள்ளே சென்றதும். கண்கள் கட்டி இருந்த இளவரசனை தூக்கி இழுத்து கொண்டு ஓரு வயதான பெண்னின் காலடியில் தள்ளிவிட்டானார்.கிழே விழுந்து இருந்த இளவரசன் மேனியை அவள் நீண்ட நகத்தில் அழுத்தமாக தடவி கொண்டு ஏன் முகத்தை உயர்த்தி உதட்டில் முத்தம் குடுத்து கடித்தால் . எனக்கு எதுவும் புரியவில்லை.பெண் உடையில் மாறு வேடம் போட்டும் கூட என்னை அவள் தடாவியது எனக்குள் அந்த சிறு வயதில் விக்ரமன் கூட சண்டை போட்டா அதே உணர்ச்சி திரும்பவும் வந்தது.
கிழவி :நல்ல நாட்டுக்கட்டையாதான் இருக்கா .
அப்பொழுது தான் புரிந்தது அந்த குரல் ஒரு பெண் அவள்தான் கூட்டத்தின் தலைவி எனக்கு மானமே போனது .கண்ணில் கட்டிய துணியயை எடுத்து என் கண்ணய் திறந்தேன். அவளை பார்த்ததும் நான்
அதிர்ச்சி அடைந்தேன்,ஏன் முன்னால் நிற்பாது 70வயது கீழவி அஃரோசமான முகம் கையில் ஓரு பிடி
கழுத்தில் மண்டை ஒடு கொண்ட சங்கிலி பார்த்தாலே அரக்கி போல் இருந்தாள் .
கிழவி :என்னடி பார்க்கற,இனிமேல் நீ இங்க எனக்கு அடிமை டி, அப்படி இல்லைனு உன்ன போசிக்கி விடுவேன். என்று பிடியை கொண்டு அங்கு இருந்த ஒரு திருடனை நோக்கி நீட்டினால்,அவன் உடனே சாம்பல் ஆய்விட்டான். அதை கண்டவுடன் நடுக்கத்தில் நின்றேன்.எனக்கு இன்னமும் பயம் தலைக்கு ஏரி உடல் நடுக்கம் கொண்டது. அந்த பயத்தில் இன்னும் நம் போர் வீரர்களை காணவில்லையே என்று ஏக்கமும் கொண்டேன்.
மந்திர கீழவி :என்னடி :பார்த்திலா!இப்படி உனக்கும் இது போல் ஒரு சந்தர்ப்பம் தேவையா! வேண்டாம் என்றால் என் காலடியில் விழுந்து ஏன் பாதத்தை நாக்கால் நக்கி விடு.
"ஐயோ தப்பான முடிவை எடுத்து விட்டோம் மந்திரி சொன்னது சேரிதான், அவர் சொன்னவரே உயிர் பயம் வந்தது. நான் மாபெரும் நாட்டின் இளவரசன் தான் ஆனால் இப்போ நான் என்ன செய்வது. எனக்கு வேறு வழியும் இல்லை என்று முதல் முறையாக வாழ்வில் அதுவும் ஒரு கிழவி பாதத்தை அசிங்கத்துடன் நக்கி விட்டேன்
மந்திர கிழவி :சிரித்து கொண்டே சேரி யாரு அங்கே! என்ற கம்பிர குரலில் அழைத்தால்
ஓடோடி ஓரு பெண் கூட்டமே பணிவுடன் வந்தது, பார்த்தால்
அனைவரும் ஏன் நாட்டு பெண்கள் அழகிய ஆடையில் முன்னாள் வந்தனர்,
கிழவி : புது பொருள் அதுவும் செழிப்பான நாட்டுக்கட்டை பார்த்து தயார் செய்யுங்கடி.
அவள் சொன்னதும், எல்லோரும் என்னை இழுத்து ஓரு குகையின் அறைக்குள் இழுத்து சென்றார்கள். அங்கு என் ஆடையாய் கழற்ற ஆரம்பித்தனார்,
Part 4
9753 Views
2 Comments
Disclaimer
CD Stories is a multilingual open platform. Stories published are generated by writers. The platform has not reviewed, modified, or validated contents and holds no liability regarding content quality or copyright infringements.
Reading preferences
100%
Discussion (2)
Very longtime you could not write stories in tamil...please write it..kindly sister
தமிழ் பதிவிற்கு நன்றி